இளையராஜாவின் இசையுடன் துவக்கும் ஒலிம்பிக் திருவிழா!


லண்டனில் அடுத்த மாதம் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ஒரு திரைப்படப் பாடல் இசைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் உலக நாடுகளின் அனைத்து கலாச்சார மற்றும் விளையாட்டுத் தொடர்பான விஷயங்களை பதிவு செய்யும் வகையில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பாடல்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டுஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் இசைக்கப்பட உள்ளது. அந்த வரிசையில், 1981ம் ஆண்டு ராம் லட்சுமண் படத்துக்காக இளையராஜா 

இசையமைத்த 'நான் தான் ஙொப்பண்டா... நல்லமுத்து பேரண்டா... வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வர்றேண்டா..' என்ற பாடலை ஒலிம்பிக் இசைக்குழுவினர் தேர்வு செய்து இணைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் சில ஆங்கில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.


Comments

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

Samsung Galaxy S4 full review

Anjali யின் நடத்தையில் சந்தேகம் – தீவிரமாக கவனிக்கிறார் தாய்குலம்!